அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து | Katavul vaazhththu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து. List of 10 thirukurals from Katavul vaazhththu Adhikaram. Get the best meaning of 1-10 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1

Kural 1 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வரதராசன் விளக்கம்:,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்:,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா விளக்கம்:,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1 விளக்கம்
2

Kural 2 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்:,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 2 விளக்கம்
3

Kural 3 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்:,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 3 விளக்கம்
4

Kural 4 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 4 விளக்கம்
5

Kural 5 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

திரு மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 5 விளக்கம்
6

Kural 6 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

திரு மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர் உரை,  தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி ,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 6 விளக்கம்
7

Kural 7 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

மு.வரதராசனார் உரை,  மணக்குடவர் உரை,  பரிமேலழகர் உரை,  ஞா. தேவநேயப் பாவாணர் உரை,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 7 விளக்கம்
8

Kural 8 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர் உரை,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 8 விளக்கம்
9

Kural 9 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வரதராசனார் உரை,  மணக்குடவர் உரை,  பரிமேலழகர் உரை,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி ,  சிவயோகி சிவக்குமார் விளக்கம்:,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 9 விளக்கம்
10

Kural 10 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

மு.வரதராசனார் உரை,  மணக்குடவர் உரை,  பரிமேலழகர் உரை,  ஞா. தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி ,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 10 விளக்கம்

The Praise of God Chapter - ThiruKKural in English

1

Kural 1 Meaning in English

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

Kural 1 Meaning (Explanation)
2

Kural 2 Meaning in English

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

Kural 2 Meaning (Explanation)
3

Kural 3 Meaning in English

They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds

Kural 3 Meaning (Explanation)
4

Kural 4 Meaning in English

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

Kural 4 Meaning (Explanation)
5

Kural 5 Meaning in English

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

Kural 5 Meaning (Explanation)
6

Kural 6 Meaning in English

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

Kural 6 Meaning (Explanation)
7

Kural 7 Meaning in English

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable

Kural 7 Meaning (Explanation)
8

Kural 8 Meaning in English

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

Kural 8 Meaning (Explanation)
9

Kural 9 Meaning in English

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

Kural 9 Meaning (Explanation)
10

Kural 10 Meaning in English

None can swim the great sea of births but those who are united to the feet of God

Kural 10 Meaning (Explanation)

Katavul vaazhththu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore