அதிகாரம் 89 : உட்பகை | Utpakai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 89 : உட்பகை. List of 10 thirukurals from Utpakai Adhikaram. Get the best meaning of 881-890 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

881

Kural 881 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இருப்பிடத்தின் தன்மையும் துன்பத்தை போக்காமல் துன்பம் தரும். அதுபோல் உயர்ந்த சுற்றத்தாரின் தன்மையும் துன்பமானதே துன்பமானதை செய்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 881 விளக்கம்
882

Kural 882 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாள் போல் நேரடியாய் வெட்டி விழ்த்தும் பகைவருக்கு அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டும் நட்புடன் உறவாடும் பகைவருக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 882 விளக்கம்
883

Kural 883 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உட்பகைக்கு அஞ்சி தன்னை காத்தால் வேண்டும். அது சுடாத மண் பானையில் உலை வைத்தல் போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 883 விளக்கம்
884

Kural 884 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனதிற்கு தேவையற்ற உட்பகை தோன்றினால் இனத்திற்கு தேவையற்ற துன்பங்கள் பல வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 884 விளக்கம்
885

Kural 885 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவுமுறைக்குள் உட்பகை தேன்றினால் உறவுமுறை அற்றவர்களுக்கும் தேவையற்ற துன்பங்கள் பல வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 885 விளக்கம்
886

Kural 886 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனி வேறு சிந்தை உள்ளவர்கள் கூடி இருக்க அடுத்தவரின் சதியால் பிரிந்தால் எக்காலத்திலும் சிறப்புற கூடி இருப்பது அரிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 886 விளக்கம்
887

Kural 887 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இரு வேறு உலோகத்தையும் இணைக்கும் செம்பு போல் கூடி உறவாடினாலும் கூட முடியாது குடும்பத்திற்குள் உட்பகை ஏற்பட்டால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 887 விளக்கம்
888

Kural 888 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அரத்தால் தேய்க்க எதிர்க இயலாது தேயும் தங்கம் போல் உட்பகையின் வலிமையால் குடும்ப உறவும் தேயும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 888 விளக்கம்
889

Kural 889 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உட்பகை எள்ளளவே சிறுமையான தானலும் உள்ளதற்கு எல்லாம் கேடு உண்டாக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 889 விளக்கம்
890

Kural 890 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முழு சம்மதம் இல்லாதவர் வாழ்க்கை இருண்ட குகைக்குள் கொடிய பாம்புடன் இருப்பதைப் போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 890 விளக்கம்

Chapter - ThiruKKural in English

881

Kural 881 Meaning in English

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.

Kural 881 Meaning (Explanation)
882

Kural 882 Meaning in English

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

Kural 882 Meaning (Explanation)
883

Kural 883 Meaning in English

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.

Kural 883 Meaning (Explanation)
884

Kural 884 Meaning in English

The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.

Kural 884 Meaning (Explanation)
885

Kural 885 Meaning in English

If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.

Kural 885 Meaning (Explanation)
886

Kural 886 Meaning in English

If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

Kural 886 Meaning (Explanation)
887

Kural 887 Meaning in English

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

Kural 887 Meaning (Explanation)
888

Kural 888 Meaning in English

A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

Kural 888 Meaning (Explanation)
889

Kural 889 Meaning in English

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

Kural 889 Meaning (Explanation)
890

Kural 890 Meaning in English

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

Kural 890 Meaning (Explanation)

Utpakai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore