அதிகாரம் 23.9 : புகழ் | Pukazh Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 23.9 : புகழ். List of 10 thirukurals from Pukazh Adhikaram. Get the best meaning of 230-239 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

140

Kural 140 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குற்றங்கள் ஒழிய வாழ்பவரே வாழ்பவர் ஒத்திசைவு ஒழிய வாழ்பவர் வாழாதவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 140 விளக்கம்
231

Kural 231 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 231 விளக்கம்
232

Kural 232 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 232 விளக்கம்
233

Kural 233 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 233 விளக்கம்
234

Kural 234 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 234 விளக்கம்
235

Kural 235 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 235 விளக்கம்
236

Kural 236 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துவங்கினால் சிறப்பாக துவங்கவேண்டும் அப்படி முடியாதவர் துவங்குவதைவிட துவங்காமல் இருப்பதே நல்லது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 236 விளக்கம்
237

Kural 237 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறப்பாக வாழாதவர்கள் தன்னை கடிந்துக் கொள்ளாமல் தன்னை இழிவாக பேசுபவரை கடிந்துகொல்வதால் என்ன பயன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 237 விளக்கம்
238

Kural 238 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குற்றம் என்பேன் உலகில் உள்ளவர்கெல்லாம் ஒத்திசைவு கொண்டவன் (நல்லவன்) என்ற முடிவை பெறாவிடின்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 238 விளக்கம்
239

Kural 239 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குற்றமற்ற சிறந்த நன்மையையும் குறையும் ஒத்திசைவு இல்லா உடம்பை பொறுத்துக்கொண்ட நிலத்திற்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 239 விளக்கம்

Chapter - ThiruKKural in English

140

Kural 140 Meaning in English

Those live who live without disgrace. Those who live without fame live not.

Kural 140 Meaning (Explanation)
231

Kural 231 Meaning in English

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

Kural 231 Meaning (Explanation)
232

Kural 232 Meaning in English

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Kural 232 Meaning (Explanation)
233

Kural 233 Meaning in English

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

Kural 233 Meaning (Explanation)
234

Kural 234 Meaning in English

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

Kural 234 Meaning (Explanation)
235

Kural 235 Meaning in English

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

Kural 235 Meaning (Explanation)
236

Kural 236 Meaning in English

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

Kural 236 Meaning (Explanation)
237

Kural 237 Meaning in English

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

Kural 237 Meaning (Explanation)
238

Kural 238 Meaning in English

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

Kural 238 Meaning (Explanation)
239

Kural 239 Meaning in English

The ground which supports a body without fame will diminish in its rich produce.

Kural 239 Meaning (Explanation)

Pukazh Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore