அதிகாரம் 43 : அறிவுடைமை | Arivutaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 43 : அறிவுடைமை. List of 10 thirukurals from Arivutaimai Adhikaram. Get the best meaning of 421-430 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

421

Kural 421 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 421 விளக்கம்
422

Kural 422 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 422 விளக்கம்
423

Kural 423 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 423 விளக்கம்
424

Kural 424 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 424 விளக்கம்
425

Kural 425 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 425 விளக்கம்
426

Kural 426 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உலக இயக்கம் எப்படி என்று அறிந்து அதற்க்கு ஏற்றார்ப் போல் உலகத்துடன் இணக்குவது அறிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 426 விளக்கம்
427

Kural 427 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள் அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 427 விளக்கம்
428

Kural 428 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 428 விளக்கம்
429

Kural 429 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எதிர்ப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுடையவருக்கு இல்லை நடுங்கச் செய்யும் நோய்

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 429 விளக்கம்
430

Kural 430 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறிவு உள்ளவர்கள் எல்லாம் உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்ன பெற்றிருந்தாலும் இல்லாதவர்களே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 430 விளக்கம்

Chapter - ThiruKKural in English

421

Kural 421 Meaning in English

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

Kural 421 Meaning (Explanation)
422

Kural 422 Meaning in English

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

Kural 422 Meaning (Explanation)
423

Kural 423 Meaning in English

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

Kural 423 Meaning (Explanation)
424

Kural 424 Meaning in English

To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

Kural 424 Meaning (Explanation)
425

Kural 425 Meaning in English

To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

Kural 425 Meaning (Explanation)
427

Kural 427 Meaning in English

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

Kural 427 Meaning (Explanation)
428

Kural 428 Meaning in English

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

Kural 428 Meaning (Explanation)
429

Kural 429 Meaning in English

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

Kural 429 Meaning (Explanation)
430

Kural 430 Meaning in English

Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.

Kural 430 Meaning (Explanation)

Arivutaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore