அதிகாரம் 73 : அவையஞ்சாமை | Avaiyanjaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 73 : அவையஞ்சாமை. List of 10 thirukurals from Avaiyanjaamai Adhikaram. Get the best meaning of 721-730 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

721

Kural 721 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பேச்சின் வகைகளை அறிந்த வல்லவர், பேச தயங்கமாட்டார். கூட்டத்தின் தேவை தெளிவாய் தெரிவதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 721 விளக்கம்
722

Kural 722 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 722 விளக்கம்
723

Kural 723 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம். அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 723 விளக்கம்
724

Kural 724 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கற்றவர்கள் முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 724 விளக்கம்
725

Kural 725 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும். அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 725 விளக்கம்
726

Kural 726 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 726 விளக்கம்
727

Kural 727 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

போர்களத்தில் கேழையின் கூர்மையானவாள் எப்படி பயனற்றதோ அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 727 விளக்கம்
728

Kural 728 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 728 விளக்கம்
729

Kural 729 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள் கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 729 விளக்கம்
730

Kural 730 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள், அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 730 விளக்கம்

Chapter - ThiruKKural in English

721

Kural 721 Meaning in English

The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.

Kural 721 Meaning (Explanation)
722

Kural 722 Meaning in English

Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

Kural 722 Meaning (Explanation)
723

Kural 723 Meaning in English

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

Kural 723 Meaning (Explanation)
724

Kural 724 Meaning in English

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).

Kural 724 Meaning (Explanation)
725

Kural 725 Meaning in English

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

Kural 725 Meaning (Explanation)
726

Kural 726 Meaning in English

What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.

Kural 726 Meaning (Explanation)
727

Kural 727 Meaning in English

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

Kural 727 Meaning (Explanation)
728

Kural 728 Meaning in English

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

Kural 728 Meaning (Explanation)
729

Kural 729 Meaning in English

They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

Kural 729 Meaning (Explanation)
730

Kural 730 Meaning in English

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

Kural 730 Meaning (Explanation)

Avaiyanjaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore