அதிகாரம் 42 : கேள்வி | Kelvi Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 42 : கேள்வி. List of 10 thirukurals from Kelvi Adhikaram. Get the best meaning of 411-420 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

411

Kural 411 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 411 விளக்கம்
412

Kural 412 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 412 விளக்கம்
413

Kural 413 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 413 விளக்கம்
414

Kural 414 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 414 விளக்கம்
415

Kural 415 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 415 விளக்கம்
416

Kural 416 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 416 விளக்கம்
417

Kural 417 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தவறாக உணர்ந்திருந்தாலும் அறியாமையை சொல்லமாட்டார்கள் கேள்வி அறிவாள் உணர்ந்தவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 417 விளக்கம்
418

Kural 418 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்கும் ஆற்றல் பெற்றிருப்பினும் கேளாத தன்மையுடையதே கேட்கவேண்டியதை கேட்காத செவி

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 418 விளக்கம்
419

Kural 419 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நுட்பமானதை கேட்டு அறியாதவர் பணிவானவராக இருத்தல் அரிது

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 419 விளக்கம்
420

Kural 420 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 420 விளக்கம்

Chapter - ThiruKKural in English

411

Kural 411 Meaning in English

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

Kural 411 Meaning (Explanation)
412

Kural 412 Meaning in English

When there is no food for the ear, give a little also to the stomach.

Kural 412 Meaning (Explanation)
413

Kural 413 Meaning in English

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

Kural 413 Meaning (Explanation)
414

Kural 414 Meaning in English

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

Kural 414 Meaning (Explanation)
416

Kural 416 Meaning in English

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

Kural 416 Meaning (Explanation)
417

Kural 417 Meaning in English

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).

Kural 417 Meaning (Explanation)
418

Kural 418 Meaning in English

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

Kural 418 Meaning (Explanation)
419

Kural 419 Meaning in English

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

Kural 419 Meaning (Explanation)
420

Kural 420 Meaning in English

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.

Kural 420 Meaning (Explanation)

Kelvi Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore