அதிகாரம் 95 : மருந்து | Marundhu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 95 : மருந்து. List of 10 thirukurals from Marundhu Adhikaram. Get the best meaning of 941-950 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

941

Kural 941 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அதிகமானலும் குறைந்தாலும் நோய் உண்டாகும் அது மருத்துவ நூலில் .குறிப்பிடப்பட்ட வாதம் பித்த சிலேத்துமம் என எண்ணிய முன்று.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 941 விளக்கம்
942

Kural 942 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மருந்து என்பது தேவைப்படாதாம் உடம்பிற்கு உண்பதையும் செரிப்பதையும் ஆராய்ந்து போற்றி உண்டால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 942 விளக்கம்
943

Kural 943 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அதுவே உடம்பு பெற்ற துயரத்தை அழிக்கும் வழி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 943 விளக்கம்
944

Kural 944 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செரிக்கும் அளவை அறிந்து கடைப்பிடித்து ஒவ்வாமை தராத உணவை உண்க நன்கு பசித்ததும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 944 விளக்கம்
945

Kural 945 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனதிற்கும் உடலுக்கும் மாறுபாடு இல்லாமல் விருப்பமான உணவாக இருப்பினும் அளவிற்கு அதிகமாகாமல் மறுத்து அளவுடன் உண்டால் எவ்வித தொல்லையும் இல்லை உயிர்க்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 945 விளக்கம்
946

Kural 946 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவைக்கு அதிகமாக எடுப்பது இழிவானது என்பதை அறிந்து உண்பவர் இடத்தில் நிலைத்து நிற்கும் இன்பம் போல் கட்டுப்பாடற்று உண்பவர் இடத்தில் நிலைக்கும் நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 946 விளக்கம்
947

Kural 947 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தீயை எப்படி அளவுடன் பயன்படுத்துவது என்று அறியாதவர் போல் அளவற்று உண்பதால் நோயும் அளவற்று ஏற்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 947 விளக்கம்
948

Kural 948 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நோய் அறிந்து நோய்க்கான மூலக்காரணம் அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 948 விளக்கம்
949

Kural 949 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நோயுற்றவர் உடலின் அளவும் பிணியின் அளவும் பருவ காலத்தின் தட்பவெப்பமும் கற்றவர் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 949 விளக்கம்
950

Kural 950 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என்று நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 950 விளக்கம்

Chapter - ThiruKKural in English

941

Kural 941 Meaning in English

If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.

Kural 941 Meaning (Explanation)
942

Kural 942 Meaning in English

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

Kural 942 Meaning (Explanation)
943

Kural 943 Meaning in English

If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

Kural 943 Meaning (Explanation)
944

Kural 944 Meaning in English

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).

Kural 944 Meaning (Explanation)
945

Kural 945 Meaning in English

There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.

Kural 945 Meaning (Explanation)
946

Kural 946 Meaning in English

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

Kural 946 Meaning (Explanation)
947

Kural 947 Meaning in English

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

Kural 947 Meaning (Explanation)
948

Kural 948 Meaning in English

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

Kural 948 Meaning (Explanation)
949

Kural 949 Meaning in English

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

Kural 949 Meaning (Explanation)
950

Kural 950 Meaning in English

Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.

Kural 950 Meaning (Explanation)

Marundhu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore