அதிகாரம் 87 : பகைமாட்சி | Pakaimaatchi Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 87 : பகைமாட்சி. List of 10 thirukurals from Pakaimaatchi Adhikaram. Get the best meaning of 861-870 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

861

Kural 861 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வலிமையானவர்கள் மேல் நெஞ்சை நிமிர்த்த விரும்பு. விரும்பாதே மென்மையானவர்கள் மேல் வரும் பகையை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 861 விளக்கம்
862

Kural 862 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அன்பில்லாதவன், நெருங்கிய துணையில்லாதவன், சுயமாக சாதிக்க முடியாதவன் என ஏதும் இல்லாதவன் பகை என்ன இலக்கு அடைய முடியும்?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 862 விளக்கம்
863

Kural 863 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அச்சம் என்பதை அறியாமல், அடக்கமுடன் இல்லாமல், கொடுக்கும் பண்பும் அற்று இருப்பவன் பகைக்கு எளிமையாக தஞ்சமடைவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 863 விளக்கம்
864

Kural 864 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நீங்காத வெறுப்பும், நிறைவற்ற மனமும் உள்ளவனை, எக்காலத்திலும் எவ்விடத்திலும் யார் வேண்டுமானலும் வெற்றிகொள்வது எளிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 864 விளக்கம்
865

Kural 865 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனக்கான பாதை அறியாமல், தனக்கு உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பில்லாமல் இருப்பவனை தனக்கே எல்லாம் என்றிருப்பவன் வெற்றிகொள்வது எளிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 865 விளக்கம்
866

Kural 866 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்டு அறியாமல் வெறுப்படைபவன், அழிவன மேல் அளவற்ற ஆசைகொள்பவன் எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 866 விளக்கம்
867

Kural 867 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எதையாவது கொடுத்து பெற வேண்டும் கூடி இருந்தே கூடாதன செய்வான் பகையை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 867 விளக்கம்
868

Kural 868 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல செய்பவன் பகைவர்க்கு கடினமில்லா வெற்றியை தருவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 868 விளக்கம்
869

Kural 869 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வு உள்ளவருக்கு பிரிக்கமுடியாத இன்பம் அறிவில்லாத அஞ்சும் பகைவர் பெற்றுவிட்டால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 869 விளக்கம்
870

Kural 870 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கற்று அறியாதவன் வெறுக்கும் சிறுபொருள் எக்காலத்திலும் உடன்பாடதவனை கூட்டத்துடன் உடன்படுத்தாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 870 விளக்கம்

Chapter - ThiruKKural in English

861

Kural 861 Meaning in English

Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

Kural 861 Meaning (Explanation)
862

Kural 862 Meaning in English

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

Kural 862 Meaning (Explanation)
863

Kural 863 Meaning in English

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

Kural 863 Meaning (Explanation)
864

Kural 864 Meaning in English

He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

Kural 864 Meaning (Explanation)
865

Kural 865 Meaning in English

(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.

Kural 865 Meaning (Explanation)
866

Kural 866 Meaning in English

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

Kural 866 Meaning (Explanation)
867

Kural 867 Meaning in English

It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

Kural 867 Meaning (Explanation)
868

Kural 868 Meaning in English

He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.

Kural 868 Meaning (Explanation)
869

Kural 869 Meaning in English

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.

Kural 869 Meaning (Explanation)
870

Kural 870 Meaning in English

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

Kural 870 Meaning (Explanation)

Pakaimaatchi Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore