அதிகாரம் 98 : பெருமை | Perumai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 98 : பெருமை. List of 10 thirukurals from Perumai Adhikaram. Get the best meaning of 971-980 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

971

Kural 971 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 971 விளக்கம்
972

Kural 972 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒத்தபடி பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு என்பது அதனதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 972 விளக்கம்
973

Kural 973 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும் நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 973 விளக்கம்
974

Kural 974 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 974 விளக்கம்
975

Kural 975 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 975 விளக்கம்
976

Kural 976 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 976 விளக்கம்
977

Kural 977 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழிவை நோக்கியே செயல்படுவார்கள் சீரல்லாதவர்களுக்கு சிறப்புகள் மட்டுமே கிடைத்தாலும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 977 விளக்கம்
978

Kural 978 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 978 விளக்கம்
979

Kural 979 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 979 விளக்கம்
980

Kural 980 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவையற்றதை மறைப்பதே பெருமை சிறுமையோ குற்றங்களை மட்டுமே எடுத்துரைக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 980 விளக்கம்

Chapter - ThiruKKural in English

971

Kural 971 Meaning in English

One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

Kural 971 Meaning (Explanation)
972

Kural 972 Meaning in English

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

Kural 972 Meaning (Explanation)
973

Kural 973 Meaning in English

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

Kural 973 Meaning (Explanation)
974

Kural 974 Meaning in English

Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

Kural 974 Meaning (Explanation)
975

Kural 975 Meaning in English

(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).

Kural 975 Meaning (Explanation)
976

Kural 976 Meaning in English

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

Kural 976 Meaning (Explanation)
977

Kural 977 Meaning in English

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

Kural 977 Meaning (Explanation)
978

Kural 978 Meaning in English

The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

Kural 978 Meaning (Explanation)
979

Kural 979 Meaning in English

Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.

Kural 979 Meaning (Explanation)
980

Kural 980 Meaning in English

The great hide the faults of others; the base only divulge them.

Kural 980 Meaning (Explanation)

Perumai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore