அதிகாரம் 65 : சொல்வன்மை | Solvanmai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 65 : சொல்வன்மை. List of 10 thirukurals from Solvanmai Adhikaram. Get the best meaning of 641-650 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

641

Kural 641 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நன்மை பயக்கும் வார்த்தையே நாநலம் என்ற நலனுடைமை(ஆரோக்கியம்) அத்தகைய நலம் போல் அடைந்த நலத்தில் சிறந்தது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 641 விளக்கம்
642

Kural 642 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வளர்ச்சியும் அழிவும் வார்த்தையால் வருவதால் நிதானித்தும் சோர்வு ஏற்படாமலும் பேச வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 642 விளக்கம்
643

Kural 643 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்பவரின் மனநோய் தீர்க்க உகந்தாதாகவும், கேட்காதவர் கேட்க விரும்பும் வகையிலும், வார்த்தைகள் அமைத்துப் பேசவேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 643 விளக்கம்
644

Kural 644 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்பவரின் திறனை அறிந்து வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சொற்களைப் போல் அறமும் பொருளும் வேறு இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 644 விளக்கம்
645

Kural 645 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சொல்லப்படும் சொல்லுக்கு மேலான சொல் இல்லாதபடியும், வெல்ல முடியாதபடியும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 645 விளக்கம்
646

Kural 646 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 646 விளக்கம்
647

Kural 647 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 647 விளக்கம்
648

Kural 648 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 648 விளக்கம்
649

Kural 649 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 649 விளக்கம்
650

Kural 650 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 650 விளக்கம்

Chapter - ThiruKKural in English

641

Kural 641 Meaning in English

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

Kural 641 Meaning (Explanation)
642

Kural 642 Meaning in English

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.

Kural 642 Meaning (Explanation)
643

Kural 643 Meaning in English

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

Kural 643 Meaning (Explanation)
644

Kural 644 Meaning in English

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

Kural 644 Meaning (Explanation)
645

Kural 645 Meaning in English

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

Kural 645 Meaning (Explanation)
646

Kural 646 Meaning in English

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

Kural 646 Meaning (Explanation)
647

Kural 647 Meaning in English

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.

Kural 647 Meaning (Explanation)
648

Kural 648 Meaning in English

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

Kural 648 Meaning (Explanation)
649

Kural 649 Meaning in English

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

Kural 649 Meaning (Explanation)
650

Kural 650 Meaning in English

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

Kural 650 Meaning (Explanation)

Solvanmai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore