அதிகாரம் 35 : துறவு | Thuravu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 35 : துறவு. List of 10 thirukurals from Thuravu Adhikaram. Get the best meaning of 341-350 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

341

Kural 341 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 341 விளக்கம்
342

Kural 342 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 342 விளக்கம்
343

Kural 343 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 343 விளக்கம்
344

Kural 344 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 344 விளக்கம்
345

Kural 345 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 345 விளக்கம்
346

Kural 346 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நான் எனது என்ற ஆணவம் அழித்தவன் தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 346 விளக்கம்
347

Kural 347 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பற்றி விடாது தொல்லைகள் பற்றினை பற்றி விடாத மனிதர்களுக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 347 விளக்கம்
348

Kural 348 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தீர்க்கமாக ஆராய்ந்து தலைபட்டவரே துறந்தவர்,மற்றவர்கள் பயன் கருதி மயக்கத்தால் வலைபட்டவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 348 விளக்கம்
349

Kural 349 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

(காட்சிகளை தன் விருப்பத்தில் காண்கிறோம் என்ற அனுபவம் பெரும் பொழுதே வள்ளுவரின் இக்குறள் எவ்வளவு ஆழமானது என்று புரியும்) ௯, பற்றுகளை துறந்த கண்ணே பிறப்பு அற்ற நிலையை உண்டாக்கும் மற்றபடி நிலையாமையே காணப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 349 விளக்கம்
350

Kural 350 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஏற்றுக்கொள் எதிர்ப்பார்ப்பு அற்றவன் எதிர்ப்பார்ப்பை அப்படி ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள் எதிர்பார்ப்புகளை விடுவதற்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 350 விளக்கம்

Chapter - ThiruKKural in English

341

Kural 341 Meaning in English

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

Kural 341 Meaning (Explanation)
342

Kural 342 Meaning in English

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).

Kural 342 Meaning (Explanation)
343

Kural 343 Meaning in English

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

Kural 343 Meaning (Explanation)
344

Kural 344 Meaning in English

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

Kural 344 Meaning (Explanation)
345

Kural 345 Meaning in English

What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

Kural 345 Meaning (Explanation)
346

Kural 346 Meaning in English

He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.

Kural 346 Meaning (Explanation)
347

Kural 347 Meaning in English

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

Kural 347 Meaning (Explanation)
348

Kural 348 Meaning in English

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

Kural 348 Meaning (Explanation)
349

Kural 349 Meaning in English

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

Kural 349 Meaning (Explanation)
350

Kural 350 Meaning in English

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.

Kural 350 Meaning (Explanation)

Thuravu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore