அதிகாரம் 62 : ஆள்வினையுடைமை | Aalvinaiyutaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 62 : ஆள்வினையுடைமை. List of 10 thirukurals from Aalvinaiyutaimai Adhikaram. Get the best meaning of 611-620 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

611

Kural 611 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 611 விளக்கம்
612

Kural 612 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 612 விளக்கம்
613

Kural 613 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 613 விளக்கம்
614

Kural 614 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 614 விளக்கம்
615

Kural 615 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 615 விளக்கம்
616

Kural 616 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முயற்சி (ஆர்வமுடன் செயல்பட துணிவது) நற்செயல்களை உருவாக்கும். முயற்சி அற்று இருப்பது வறுமையை ஏற்றுக்கொள்ளும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 616 விளக்கம்
617

Kural 617 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முயற்சி அற்றவர் இடத்தில் மூதேவி இருக்கிறாள். முயற்சி உள்ளவரிடம் கலைமகள் தங்குகிறாள். ஆர்வமற்றவருக்கு மூளை செல்கள் பலமற்று திறமைகள் குறைகிறது. ஆகவே அதை மூதேவி (முடக்கப்பட்ட மூளை) என்றும். ஆர்வமுடன் செயல்பட மூளை செல்கள் மேலும் விரிகிறது. எனவே ஆயிரம் தாமரை மலரில் ஆற்றல் வளர்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 617 விளக்கம்
618

Kural 618 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 618 விளக்கம்
619

Kural 619 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீக நிலை அடைந்தவரால் முடியாத செயல்களையும் தனது உடல் வருத்தி செய்யும் முயற்சியால் சாதிக்க முடியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 619 விளக்கம்
620

Kural 620 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தலைவிதியையும் தனக்கு சாதகமாக பார்ப்பார் சோர்வின்றி தளராது பெருமுயற்சி செய்பவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 620 விளக்கம்

Chapter - ThiruKKural in English

611

Kural 611 Meaning in English

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

Kural 611 Meaning (Explanation)
612

Kural 612 Meaning in English

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

Kural 612 Meaning (Explanation)
613

Kural 613 Meaning in English

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

Kural 613 Meaning (Explanation)
614

Kural 614 Meaning in English

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

Kural 614 Meaning (Explanation)
615

Kural 615 Meaning in English

He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

Kural 615 Meaning (Explanation)
616

Kural 616 Meaning in English

Labour will produce wealth; idleness will bring poverty.

Kural 616 Meaning (Explanation)
617

Kural 617 Meaning in English

They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

Kural 617 Meaning (Explanation)
618

Kural 618 Meaning in English

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

Kural 618 Meaning (Explanation)
619

Kural 619 Meaning in English

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

Kural 619 Meaning (Explanation)
620

Kural 620 Meaning in English

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

Kural 620 Meaning (Explanation)

Aalvinaiyutaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore