அதிகாரம் 115 : அலரறிவுறுத்தல் | Alararivuruththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 115 : அலரறிவுறுத்தல். List of 10 thirukurals from Alararivuruththal Adhikaram. Get the best meaning of 1141-1150 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1141

Kural 1141 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வதந்தி பரவுவதால் காதல் வெற்றி பெறும் என்று பலர் அறியாத காரணத்தால் ஆருயிர் நிற்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1141 விளக்கம்
1142

Kural 1142 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மலர் போன்ற கண்களை உடையவளின் பெருமை அறியாமலேயே வதந்தி பேசி உதவியது இவ்வூர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1142 விளக்கம்
1143

Kural 1143 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடனே நடக்காதோ ஊர் அறிந்த பழிச்சொல் அதனை பெற்றிடாதோ பெற்றால் பழிச் சொல்லும் நிர்த்து விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1143 விளக்கம்
1144

Kural 1144 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பழிச்சொல்லால் பழிக்கபடுவது காமம் அப்படி இல்லை என்றால் வளர்ப்புத் தாய் இன்றி அதன் தன்மை இழந்துவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1144 விளக்கம்
1145

Kural 1145 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

களிக்கும் இன்பம் தேவைப்படும் பொழுது கள் உண்ண வேண்டும் என்பதைப் போல் காம் வெளிப்படும் பொழுதெல்லாம் இனிமையாகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1145 விளக்கம்
1146

Kural 1146 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்டது என்பதோ ஒருநாள் தான் அலர் என்பதோ சந்திர கிரணம் போல் வெளிப்பட்டு விட்டது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1146 விளக்கம்
1147

Kural 1147 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஊரார் பழிச் சொல் உரமாக அன்னையின் சொல் நிராக நீண்டு வளர்கிறது காமம் என்ற இந்நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1147 விளக்கம்
1148

Kural 1148 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நெய்யால் எரியும் நெருப்பை அடக்குவது எப்படியோ அப்படியே பழிச் சொல்லால் காமம் அடக்க முயல்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1148 விளக்கம்
1149

Kural 1149 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வதந்திக்கு விலகவதோ அஞ்சதே என்றவர் பலரும் பழிக்கும்படி பிரியாமல் கூடி பிரிவதை இறுதியாக்கினார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1149 விளக்கம்
1150

Kural 1150 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தானாகவே விருப்பமுடன் வருவார் என் காதலர் நான் விரும்பிய வதந்தியை இவ்வூர் பரப்புவதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1150 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1141

Kural 1141 Meaning in English

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

Kural 1141 Meaning (Explanation)
1142

Kural 1142 Meaning in English

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

Kural 1142 Meaning (Explanation)
1143

Kural 1143 Meaning in English

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

Kural 1143 Meaning (Explanation)
1144

Kural 1144 Meaning in English

Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.

Kural 1144 Meaning (Explanation)
1145

Kural 1145 Meaning in English

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

Kural 1145 Meaning (Explanation)
1146

Kural 1146 Meaning in English

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

Kural 1146 Meaning (Explanation)
1147

Kural 1147 Meaning in English

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

Kural 1147 Meaning (Explanation)
1148

Kural 1148 Meaning in English

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.

Kural 1148 Meaning (Explanation)
1149

Kural 1149 Meaning in English

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.

Kural 1149 Meaning (Explanation)
1150

Kural 1150 Meaning in English

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).

Kural 1150 Meaning (Explanation)

Alararivuruththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore