அதிகாரம் 122 : கனவுநிலையுரைத்தல் | Kanavunilaiyuraiththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 122 : கனவுநிலையுரைத்தல். List of 10 thirukurals from Kanavunilaiyuraiththal Adhikaram. Get the best meaning of 1211-1220 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1211

Kural 1211 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1211 விளக்கம்
1212

Kural 1212 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால் உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1212 விளக்கம்
1213

Kural 1213 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1213 விளக்கம்
1214

Kural 1214 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கனவில் கண்டு உறவாடி மகிழும் காமத்தால் நேரில் நாடாத அவரை நாட காரணமாய் இருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1214 விளக்கம்
1215

Kural 1215 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1215 விளக்கம்
1216

Kural 1216 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில் காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1216 விளக்கம்
1217

Kural 1217 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து ஏன் என்னை வருந்தச் செய்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1217 விளக்கம்
1218

Kural 1218 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன் நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1218 விளக்கம்
1219

Kural 1219 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும் காதலரை காணாதவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1219 விளக்கம்
1220

Kural 1220 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1220 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1211

Kural 1211 Meaning in English

Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.

Kural 1211 Meaning (Explanation)
1212

Kural 1212 Meaning in English

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

Kural 1212 Meaning (Explanation)
1213

Kural 1213 Meaning in English

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

Kural 1213 Meaning (Explanation)
1214

Kural 1214 Meaning in English

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

Kural 1214 Meaning (Explanation)
1215

Kural 1215 Meaning in English

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

Kural 1215 Meaning (Explanation)
1216

Kural 1216 Meaning in English

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

Kural 1216 Meaning (Explanation)
1217

Kural 1217 Meaning in English

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.

Kural 1217 Meaning (Explanation)
1218

Kural 1218 Meaning in English

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

Kural 1218 Meaning (Explanation)
1219

Kural 1219 Meaning in English

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

Kural 1219 Meaning (Explanation)
1220

Kural 1220 Meaning in English

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

Kural 1220 Meaning (Explanation)

Kanavunilaiyuraiththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore