அதிகாரம் 58 : கண்ணோட்டம் | Kannottam Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 58 : கண்ணோட்டம். List of 10 thirukurals from Kannottam Adhikaram. Get the best meaning of 571-580 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

571

Kural 571 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 571 விளக்கம்
572

Kural 572 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 572 விளக்கம்
573

Kural 573 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 573 விளக்கம்
574

Kural 574 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 574 விளக்கம்
575

Kural 575 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 575 விளக்கம்
576

Kural 576 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 576 விளக்கம்
577

Kural 577 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 577 விளக்கம்
578

Kural 578 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 578 விளக்கம்
579

Kural 579 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 579 விளக்கம்
580

Kural 580 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 580 விளக்கம்

Chapter - ThiruKKural in English

571

Kural 571 Meaning in English

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

Kural 571 Meaning (Explanation)
572

Kural 572 Meaning in English

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

Kural 572 Meaning (Explanation)
573

Kural 573 Meaning in English

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

Kural 573 Meaning (Explanation)
574

Kural 574 Meaning in English

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.

Kural 574 Meaning (Explanation)
575

Kural 575 Meaning in English

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

Kural 575 Meaning (Explanation)
576

Kural 576 Meaning in English

He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

Kural 576 Meaning (Explanation)
577

Kural 577 Meaning in English

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

Kural 577 Meaning (Explanation)
578

Kural 578 Meaning in English

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

Kural 578 Meaning (Explanation)
579

Kural 579 Meaning in English

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

Kural 579 Meaning (Explanation)
580

Kural 580 Meaning in English

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

Kural 580 Meaning (Explanation)

Kannottam Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore