அதிகாரம் 96 : குடிமை | Kutimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 96 : குடிமை. List of 10 thirukurals from Kutimai Adhikaram. Get the best meaning of 951-960 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

951

Kural 951 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நற்குடியில் பிறந்தவரைத் தவிர மற்றவருக்கு இல்லை இயல்பாகவே திடமாக இருப்பதும் நாணுவதும் சேர்ந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 951 விளக்கம்
952

Kural 952 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சுயக்கட்டுபாடு, உண்மை, நாணம் என இம்மூன்றையும் இழக்கமாட்டார்கள் நற்குடி பிறந்தவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 952 விளக்கம்
953

Kural 953 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொண்டாட்டம், கொடுக்கும் குணம், இனிமையாக பேசுதல், இகழாது இருத்தல் என இவை நன்கும் வசப்பட்டிருக்கும் உண்மையான குடிக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 953 விளக்கம்
954

Kural 954 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பலகோடி பெற முடியும் என்றாலும் நற்குடி பிறந்தவர் குற்றமானதை செய்ய இயலாதவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 954 விளக்கம்
955

Kural 955 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுத்து உதவுவதில் வறுமையில் வீழ்ந்தாலும் பழைமை வாய்ந்த குடியின் கொடுக்கும் பண்பில் இருந்து பிரிவது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 955 விளக்கம்
956

Kural 956 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வஞ்சனை செய்து வழியற்றதை செய்யமாட்டார் குறையற்ற மனித குலம் நான் என பற்றி வாழ்பவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 956 விளக்கம்
957

Kural 957 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நற்குடியில் பிறந்தவர் இடத்தில் வெளிப்படும் குற்றம் வானத்து முழுநிலவு போல் பெரிதாக தெரியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 957 விளக்கம்
958

Kural 958 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குண நலனில் அக்கரையற்ற தன்மை தோன்றினால் அவன் மனிதகுலமா? என ஐயம் தோன்றும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 958 விளக்கம்
959

Kural 959 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

என்ன மாதரியான நிலத்தில் இருந்தார் என்பதை கால் காட்டிவிடும் அதுபோல் குலத்தின் தன்மையை வாய்ச்சொல் காட்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 959 விளக்கம்
960

Kural 960 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நலமுடன் இருக்க வேண்டும் என்றால் நாணத்தை உடையாக்க வேண்டும். நற்குடி நான் என வேண்டும் என்றால் யாருக்கும் வேண்டும் பணிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 960 விளக்கம்

Chapter - ThiruKKural in English

951

Kural 951 Meaning in English

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.

Kural 951 Meaning (Explanation)
952

Kural 952 Meaning in English

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modestyThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.

Kural 952 Meaning (Explanation)
953

Kural 953 Meaning in English

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.

Kural 953 Meaning (Explanation)
954

Kural 954 Meaning in English

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

Kural 954 Meaning (Explanation)
955

Kural 955 Meaning in English

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

Kural 955 Meaning (Explanation)
956

Kural 956 Meaning in English

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

Kural 956 Meaning (Explanation)
957

Kural 957 Meaning in English

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

Kural 957 Meaning (Explanation)
958

Kural 958 Meaning in English

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

Kural 958 Meaning (Explanation)
959

Kural 959 Meaning in English

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

Kural 959 Meaning (Explanation)
960

Kural 960 Meaning in English

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

Kural 960 Meaning (Explanation)

Kutimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore