அதிகாரம் 36 : மெய்யுணர்தல் | Meyyunardhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 36 : மெய்யுணர்தல். List of 10 thirukurals from Meyyunardhal Adhikaram. Get the best meaning of 351-360 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

351

Kural 351 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 351 விளக்கம்
352

Kural 352 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 352 விளக்கம்
353

Kural 353 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 353 விளக்கம்
354

Kural 354 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 354 விளக்கம்
355

Kural 355 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 355 விளக்கம்
356

Kural 356 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கற்று இங்கே மெய்ப்பொருளைக் கண்டவர் முன்னேறுவர் மறந்தும் இங்கே வாராத வழியில்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 356 விளக்கம்
357

Kural 357 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உள்ளாத்தால் ஆராய்ந்து உள்ளதை உணர்ந்தால் ஒருபக்கமாய் பிளவுப் பட்டுள்ள பிறப்பு தேவைப்படாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 357 விளக்கம்
358

Kural 358 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிறப்பு என்ற அறியாமை விலகிட சிறப்பு என்ற செழுமையான (உபதேசம்) பொருள் காண்பதே அறிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 358 விளக்கம்
359

Kural 359 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சார்ந்து இருப்பதை உணர்ந்து சார்ந்து இல்லாதவாறு வாழ்ந்தால் மற்றவை அழிந்து சார்ந்து இருப்பதை தராது சார்ந்து இருக்கச் செய்யும் நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 359 விளக்கம்
360

Kural 360 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆசைப்படுதல், அளவுக்கு அதிக கோபப்படுதல், எதன்மீதும் மயக்கம் அடைதல் இந்த மூன்றின் பெயர்களையும் அழித்தால் அழியும் நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 360 விளக்கம்

Chapter - ThiruKKural in English

351

Kural 351 Meaning in English

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

Kural 351 Meaning (Explanation)
352

Kural 352 Meaning in English

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

Kural 352 Meaning (Explanation)
353

Kural 353 Meaning in English

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

Kural 353 Meaning (Explanation)
354

Kural 354 Meaning in English

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

Kural 354 Meaning (Explanation)
355

Kural 355 Meaning in English

(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

Kural 355 Meaning (Explanation)
356

Kural 356 Meaning in English

They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.

Kural 356 Meaning (Explanation)
357

Kural 357 Meaning in English

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

Kural 357 Meaning (Explanation)
358

Kural 358 Meaning in English

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.

Kural 358 Meaning (Explanation)
359

Kural 359 Meaning in English

He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

Kural 359 Meaning (Explanation)
360

Kural 360 Meaning in English

If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).

Kural 360 Meaning (Explanation)

Meyyunardhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore