அதிகாரம் 119 : பசப்புறுபருவரல் | Pasapparuparuvaral Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 119 : பசப்புறுபருவரல். List of 10 thirukurals from Pasapparuparuvaral Adhikaram. Get the best meaning of 1181-1190 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1181

Kural 1181 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நயம்பட பேசியவர்க்கு ஒப்புக் கொள்ளாமல் உடன்பட்டுப் போனேன் எனவே பசலை படர்ந்ததை பிறர்க்கு எப்படி உரைப்பேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1181 விளக்கம்
1182

Kural 1182 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அவர் தந்தார் என்பதால் இவரைப் போல் என் மேனிமேல் ஊர்ந்து பரவுகிறது பசப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1182 விளக்கம்
1183

Kural 1183 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழகையும் வடிவையும் அவர் கொண்டார் கைம்மாறாக நோயும் பசலையும் தந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1183 விளக்கம்
1184

Kural 1184 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைத்துக் கொண்டே இருக்கிறேன் மற்றபடி அவரது திறத்தை உரைத்துக் கொண்டு இருக்கிறேன் இருப்பினும் கள்ளத்தனமாகவோ பிற வழியிலோ பசலையும் வந்தது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1184 விளக்கம்
1185

Kural 1185 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அப்பக்கம் காதலர் பிரிந்து செல்வார் இப்பக்கம் எனது மேனியில் பசலையும் வந்தது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1185 விளக்கம்
1186

Kural 1186 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன் முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1186 விளக்கம்
1187

Kural 1187 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே அள்ளிக் கொண்டது பசப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1187 விளக்கம்
1188

Kural 1188 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பசலை இவளுக்கு படர்ந்தது என்பதைத் தவிர இவளை காதலன் துறந்தார் என்று சொல்பவர் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1188 விளக்கம்
1189

Kural 1189 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1189 விளக்கம்
1190

Kural 1190 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பசலை படர்ந்தவள் என்று பெயர் பெறுதல் நன்றே நயமாக பேசி பிரிந்தவர் வாக்கு மாறியவன் என தூற்றார் என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1190 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1181

Kural 1181 Meaning in English

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

Kural 1181 Meaning (Explanation)
1182

Kural 1182 Meaning in English

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

Kural 1182 Meaning (Explanation)
1183

Kural 1183 Meaning in English

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

Kural 1183 Meaning (Explanation)
1184

Kural 1184 Meaning in English

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

Kural 1184 Meaning (Explanation)
1185

Kural 1185 Meaning in English

Just as my lover departed then, did not sallowness spread here on my person ?.

Kural 1185 Meaning (Explanation)
1186

Kural 1186 Meaning in English

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.

Kural 1186 Meaning (Explanation)
1187

Kural 1187 Meaning in English

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

Kural 1187 Meaning (Explanation)
1188

Kural 1188 Meaning in English

Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".

Kural 1188 Meaning (Explanation)
1189

Kural 1189 Meaning in English

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

Kural 1189 Meaning (Explanation)
1190

Kural 1190 Meaning in English

It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).

Kural 1190 Meaning (Explanation)

Pasapparuparuvaral Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore