அதிகாரம் 91 : பெண்வழிச்சேறல் | Penvazhichcheral Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 91 : பெண்வழிச்சேறல். List of 10 thirukurals from Penvazhichcheral Adhikaram. Get the best meaning of 901-910 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

901

Kural 901 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தன் இல்லச் சிறப்பை மட்டும் கவனிப்பவர் நற்பயன் அடைய முடியாது. செயல்கள் அற்று சும்மா இருக்க நினைப்பவருக்கு வேண்டான பொருள் அது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 901 விளக்கம்
902

Kural 902 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆக்கபூர்வமான செயல்களை கவனிக்காமல் பெண்ணை மட்டுமே விரும்புபவன் வெட்கப்படக்கூடிய பெரிய வேட்கக் கேட்டை அடைவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 902 விளக்கம்
903

Kural 903 Villakkam - புலியூர்க் கேசிகன்

தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும்

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 903 விளக்கம்
904

Kural 904 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 904 விளக்கம்
905

Kural 905 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 905 விளக்கம்
906

Kural 906 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இமைக்காது இருக்கும் மனதிடம் உள்ளவராக வாழ்ந்தாலும் நற்கதியை அடையமுடியாது நல்லபடியாக அமையாத மனைவிக்கு அஞ்சுபவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 906 விளக்கம்
907

Kural 907 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆண் என்ற தாகத்தால் பெண் ஏவிடும் வேலையைச் செய்பவரை காட்டிலும் நாணமுள்ள பெண் பெருமைக்கு உரியவள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 907 விளக்கம்
908

Kural 908 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நண்பர்களுக்கு முழுமையாக இருக்கமாட்டார், நன்மையானதை செய்யமாட்டார் அழகான நெற்றி உடையவளின் பொட்டு போல் ஒட்டிக் கொண்டவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 908 விளக்கம்
909

Kural 909 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தர்ம செயலும், நிறைந்த பொருளும், பிற நற்செயலும் பெண்மைக்கு மயங்கி அடிமைச் செயல் செய்பவருக்கு இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 909 விளக்கம்
910

Kural 910 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நல்லெண்ணமும் மன உறுதியும் கொண்டவர்கள் இடத்தில் எக்காலத்திலும் பெண்மைக்கு அடி பணிந்தோம் என்ற அறியாமை இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 910 விளக்கம்

Chapter - ThiruKKural in English

901

Kural 901 Meaning in English

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

Kural 901 Meaning (Explanation)
902

Kural 902 Meaning in English

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.

Kural 902 Meaning (Explanation)
903

Kural 903 Meaning in English

The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

Kural 903 Meaning (Explanation)
904

Kural 904 Meaning in English

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

Kural 904 Meaning (Explanation)
905

Kural 905 Meaning in English

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

Kural 905 Meaning (Explanation)
906

Kural 906 Meaning in English

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

Kural 906 Meaning (Explanation)
907

Kural 907 Meaning in English

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

Kural 907 Meaning (Explanation)
908

Kural 908 Meaning in English

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

Kural 908 Meaning (Explanation)
909

Kural 909 Meaning in English

From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.

Kural 909 Meaning (Explanation)
910

Kural 910 Meaning in English

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

Kural 910 Meaning (Explanation)

Penvazhichcheral Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore