அதிகாரம் 113 : காதற்சிறப்புரைத்தல் | Kaadharsirappuraiththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 113 : காதற்சிறப்புரைத்தல். List of 10 thirukurals from Kaadharsirappuraiththal Adhikaram. Get the best meaning of 1121-1130 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1121

Kural 1121 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பால் உடன் தேன் கலந்ததைப் போன்றது பண்புடன் பேசும் பற்களில் ஊறிய நிர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1121 விளக்கம்
1122

Kural 1122 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள நட்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1122 விளக்கம்
1123

Kural 1123 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கருமணியில் இருக்கும் பாவையே நீ போய்விடு கண்ணில் படும் அழகிய நெற்றியுடைவள் இருக்க இல்லை இடம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1123 விளக்கம்
1124

Kural 1124 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1124 விளக்கம்
1125

Kural 1125 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைப்பதில்லை நான் காரணம் மறப்பதை மறந்தும் அறியவில்லை ஒளி பொருந்திய கண்ணாள் குணத்தை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1125 விளக்கம்
1126

Kural 1126 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்களை மூடினாலும் மறைந்து போகமாட்டார் ஆகையால் இமைப்பதால் விலகமாட்டார் அவ்வளவு நுட்பமானவர் என் காதலவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1126 விளக்கம்
1127

Kural 1127 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1127 விளக்கம்
1128

Kural 1128 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நெஞ்சில் நிறைந்து என் காதலர் இருக்க சூடாக உண்ண அஞ்சுகிறேன் வெப்பம் தாக்கும் என்பதை அறிந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1128 விளக்கம்
1129

Kural 1129 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இமைத்தால் மறைந்து விடுவார் என்று அறிந்து இமைக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக அவரை அன்பற்றவர் என்னும் இவ்வூர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1129 விளக்கம்
1130

Kural 1130 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விருப்பமுடன் எனது உள்ளத்தில் என்றும் இருக்கிறார் பிரிந்து இகழ்ந்து இருக்கிறார் என்று பழிக்கும் இவ்வூர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1130 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1121

Kural 1121 Meaning in English

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

Kural 1121 Meaning (Explanation)
1122

Kural 1122 Meaning in English

The love between me and this damsel is like the union of body and soul.

Kural 1122 Meaning (Explanation)
1123

Kural 1123 Meaning in English

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

Kural 1123 Meaning (Explanation)
1124

Kural 1124 Meaning in English

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

Kural 1124 Meaning (Explanation)
1125

Kural 1125 Meaning in English

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).

Kural 1125 Meaning (Explanation)
1126

Kural 1126 Meaning in English

My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.

Kural 1126 Meaning (Explanation)
1127

Kural 1127 Meaning in English

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

Kural 1127 Meaning (Explanation)
1128

Kural 1128 Meaning in English

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

Kural 1128 Meaning (Explanation)
1129

Kural 1129 Meaning in English

I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

Kural 1129 Meaning (Explanation)
1130

Kural 1130 Meaning in English

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

Kural 1130 Meaning (Explanation)

Kaadharsirappuraiththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore