அதிகாரம் 103 : குடிசெயல்வகை | Kutiseyalvakai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 103 : குடிசெயல்வகை. List of 10 thirukurals from Kutiseyalvakai Adhikaram. Get the best meaning of 1021-1030 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1021

Kural 1021 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயல்களைச் செய்ய என் கைகள் தயங்காது என்ற பெருமையைவிட மேலான ஒன்று இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1021 விளக்கம்
1022

Kural 1022 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆழமான செயல்திறனும், ஆழ்ந்த அறிவும் என இரண்டின் தெடர்ச் செயலால் வளரும் வாழ்வு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1022 விளக்கம்
1023

Kural 1023 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குடும்பம் ஒவ்வொன்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என முயலும் ஒருவற்கு தெய்வமும் தேவையானதை முன் வந்து உதவும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1023 விளக்கம்
1024

Kural 1024 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிற காரணங்கள் இன்றி தானாகவே நல்முடிவு உண்டாகும் தம் குடிப் பெருமை அழியாதபடி செயல்படுபவற்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1024 விளக்கம்
1025

Kural 1025 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குற்றம் இல்லாதபடி குடும்பத்தை வழிநடத்தி வாழ்பவரை உறவாக ஏற்று கொள்ளும் உறவு பாரட்டும் உலகு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1025 விளக்கம்
1026

Kural 1026 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நல்லாண்மை என்ற நிறைந்த மனித ஆற்றல் என்பது ஒருவற்குத் தான் பிறந்த குடியை இல்லாண்மை ஆக்கிக் கொள்வதே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1026 விளக்கம்
1027

Kural 1027 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

போர்களத்தின் வன்மையாக செயல்படும் வீரரைப் போல் தன் இருப்பிடம் சிறக்க செயல்படுபவருக்கே துன்பம் அழிக்கும் பொறுப்பு முழுமை பெறும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1027 விளக்கம்
1028

Kural 1028 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குடும்பத்தை காத்து போற்றுபவற்கு ஏற்ற பருவம் என்று ஒன்று இல்லை. எல்லா பருவமும் சாதகமானதே. மாறாக சோம்பலுடன் செயல்பட மறுத்தால் சீர் குலையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1028 விளக்கம்
1029

Kural 1029 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பத்திற்கே அழிவைத் தரும் கொள்கலன் ஆகும் குடும்பத்தை குற்றமற்றதாக இருக்க உழைப்பவர் உடம்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1029 விளக்கம்
1030

Kural 1030 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பத் தாக்கத்தால் அழிந்து வீழும் துன்பத்தைக் கடந்துச் செயல்பட்டுக் காக்கும் நல்ல ஒருவர் இல்லாத குடும்பம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1030 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1021

Kural 1021 Meaning in English

There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

Kural 1021 Meaning (Explanation)
1022

Kural 1022 Meaning in English

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

Kural 1022 Meaning (Explanation)
1023

Kural 1023 Meaning in English

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

Kural 1023 Meaning (Explanation)
1024

Kural 1024 Meaning in English

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

Kural 1024 Meaning (Explanation)
1025

Kural 1025 Meaning in English

People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

Kural 1025 Meaning (Explanation)
1026

Kural 1026 Meaning in English

A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

Kural 1026 Meaning (Explanation)
1027

Kural 1027 Meaning in English

Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.

Kural 1027 Meaning (Explanation)
1028

Kural 1028 Meaning in English

As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.

Kural 1028 Meaning (Explanation)
1029

Kural 1029 Meaning in English

Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?.

Kural 1029 Meaning (Explanation)
1030

Kural 1030 Meaning in English

If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

Kural 1030 Meaning (Explanation)

Kutiseyalvakai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore