அதிகாரம் 125 : நெஞ்சொடுகிளத்தல் | Nenjotukilaththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 125 : நெஞ்சொடுகிளத்தல். List of 10 thirukurals from Nenjotukilaththal Adhikaram. Get the best meaning of 1241-1250 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1241

Kural 1241 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைத்துச் சரியான ஒன்றைச் சொல்வாயா என் நெஞ்சே எதன் பொருட்டும் தீராத நோய் தீர்க்கும் மருந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1241 விளக்கம்
1242

Kural 1242 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அவருக்கு காதல் இல்லாமல் இருந்தும் நீ நோவது பேதமையாகும் இருப்பினும் வாழியே என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1242 விளக்கம்
1243

Kural 1243 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இங்கிருந்தபடியே எண்ணி கலங்கும் நெஞ்சே பரிவற்று சிறுமை நோய் செய்தவருக்கு இது இல்லையே .

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1243 விளக்கம்
1244

Kural 1244 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்ணையும் உடன் கொண்டு சேர் என் நெஞ்சே இவைகள் என்னை தின்றுவிடும் அவரை காணமுடிய நிலைக் கண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1244 விளக்கம்
1245

Kural 1245 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிரிந்து சென்றாலும் என்னை கைவிடல் உண்டோ நெஞ்சே உறவுகொண்டு இன்று உறவு இல்லாதவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1245 விளக்கம்
1246

Kural 1246 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கலந்து இன்பம் உணர்ந்தும் காதலரைக் கண்டால் கூடி உணராமல் பொய்யாக தாகம் கொண்டு தாகம் அடைகிறாய் என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1246 விளக்கம்
1247

Kural 1247 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் விடப்படும் ஒன்றா ? நாணத்தை விடு நல்ல என் நெஞ்சே ஏன் பெற்றேன் இந்த இரண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1247 விளக்கம்
1248

Kural 1248 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1248 விளக்கம்
1249

Kural 1249 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உள்ளத்தில் உள்ளவர் காதலர் அவரை எண்ணி யாருக்காய் பேய் போல் அலைகிறாய் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1249 விளக்கம்
1250

Kural 1250 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வறுத்தம்படி பிரிந்தவரை நெஞ்சத்தில் வைத்திருக்கலாமோ இன்னும் இழுக்கச் செய்யும் அழகை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1250 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1241

Kural 1241 Meaning in English

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?.

Kural 1241 Meaning (Explanation)
1242

Kural 1242 Meaning in English

May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

Kural 1242 Meaning (Explanation)
1243

Kural 1243 Meaning in English

O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

Kural 1243 Meaning (Explanation)
1244

Kural 1244 Meaning in English

O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.

Kural 1244 Meaning (Explanation)
1245

Kural 1245 Meaning in English

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.

Kural 1245 Meaning (Explanation)
1246

Kural 1246 Meaning in English

O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

Kural 1246 Meaning (Explanation)
1247

Kural 1247 Meaning in English

O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

Kural 1247 Meaning (Explanation)
1248

Kural 1248 Meaning in English

You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

Kural 1248 Meaning (Explanation)
1249

Kural 1249 Meaning in English

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.

Kural 1249 Meaning (Explanation)
1250

Kural 1250 Meaning in English

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

Kural 1250 Meaning (Explanation)

Nenjotukilaththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore