அதிகாரம் 88 : பகைத்திறந்தெரிதல் | Pakaiththirandheridhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 88 : பகைத்திறந்தெரிதல். List of 10 thirukurals from Pakaiththirandheridhal Adhikaram. Get the best meaning of 871-880 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

871

Kural 871 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகை என்ற பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 871 விளக்கம்
872

Kural 872 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 872 விளக்கம்
873

Kural 873 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனி மனிதனாய் பலரைப் பகைத்துக் கொள்பவர் இகழ்வானவர்களை விட ஏழை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 873 விளக்கம்
874

Kural 874 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகைவரையும் நட்பாக கொண்டு பழகும் பண்புடையாளரின் மதிப்பு மிகுந்த செயலால் உலகம் நிலைக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 874 விளக்கம்
875

Kural 875 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 875 விளக்கம்
876

Kural 876 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தெளிந்த அறிவு பெற்றாலும் தெளிந்த அறிவு பெறாவிட்டாலும் அழிவு ஏற்படும் காலத்தில் தெளியாதவனை நெருங்காமல் விட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 876 விளக்கம்
877

Kural 877 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வருந்த வேண்டாம் வருந்தம் என்ன என்று அறியாதவர்களை நினைத்து. விரும்ப வேண்டாம் பகைவர்களின் மென்மையான இடத்தை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 877 விளக்கம்
878

Kural 878 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 878 விளக்கம்
879

Kural 879 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இளசாக இருக்கும் முள் மரத்தை அழிக்க வேண்டும், தவறினால் தேவையற்றதை விலக்கும் பொழுது இயலாது போகும். (பகையை வளரவிடக்கூடாது.)

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 879 விளக்கம்
880

Kural 880 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உயிரோடு இருப்பவர் எல்லாம் உண்மையாக வாழ்பவர் இல்லை வெளிப்படையாக குற்றம் செய்பவரின் பெருமையை அழிக்கவில்லை என்றால்

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 880 விளக்கம்

Chapter - ThiruKKural in English

871

Kural 871 Meaning in English

The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

Kural 871 Meaning (Explanation)
872

Kural 872 Meaning in English

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

Kural 872 Meaning (Explanation)
873

Kural 873 Meaning in English

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

Kural 873 Meaning (Explanation)
874

Kural 874 Meaning in English

The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

Kural 874 Meaning (Explanation)
875

Kural 875 Meaning in English

He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

Kural 875 Meaning (Explanation)
876

Kural 876 Meaning in English

Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).

Kural 876 Meaning (Explanation)
877

Kural 877 Meaning in English

Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

Kural 877 Meaning (Explanation)
878

Kural 878 Meaning in English

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

Kural 878 Meaning (Explanation)
879

Kural 879 Meaning in English

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

Kural 879 Meaning (Explanation)
880

Kural 880 Meaning in English

Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

Kural 880 Meaning (Explanation)

Pakaiththirandheridhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore