அதிகாரம் 131 : புலவி | Pulavi Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 131 : புலவி. List of 10 thirukurals from Pulavi Adhikaram. Get the best meaning of 1301-1310 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1301

Kural 1301 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும் துன்ப நோய் காணலாம் சிறிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1301 விளக்கம்
1302

Kural 1302 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உப்பைப் போல் பயன்படுத்த வேண்டும் பிணகுதலை அது சிறிதளவும் நீள விடக்கூடாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1302 விளக்கம்
1303

Kural 1303 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை கூடியவரை கூடவிடாமல் செய்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1303 விளக்கம்
1304

Kural 1304 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறுபிணக்கு கொண்டவரை உணராமல் இருப்பது வாடிய கொடியை வேருடன் அறுப்பது போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1304 விளக்கம்
1305

Kural 1305 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நலமானதை அணிகலன்களாக கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது பூ போன்ற கண்களை உடையவளின் அகத்தே ஊடல் கொள்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1305 விளக்கம்
1306

Kural 1306 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பமும் சிறு பிணக்கும் இல்லாதகாமம் பழமும் காயும் இல்லாமல் வளமற்றதாகி விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1306 விளக்கம்
1307

Kural 1307 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறு பிணக்கால் துன்பம் உண்டு என்றால் அது கூடி மகழும் காலத்தை குறைத்து விடுமோ என்பதே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1307 விளக்கம்
1308

Kural 1308 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா காதலரை மாற்றிட இல்லை வழி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1308 விளக்கம்
1309

Kural 1309 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நீரும் நிழல் படும் இடத்தில் இனிதாக இருக்கும் .சிறு பிணக்கும் விருப்பமானவர் என்றால் இனிதாக இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1309 விளக்கம்
1310

Kural 1310 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஊடலை மாற்றி கூட முயலாதவருடன் என்நெஞ்சம் கூடிடுவோம் என்பது அதன் அளவற்ற ஆசையே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1310 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1301

Kural 1301 Meaning in English

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

Kural 1301 Meaning (Explanation)
1302

Kural 1302 Meaning in English

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

Kural 1302 Meaning (Explanation)
1303

Kural 1303 Meaning in English

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

Kural 1303 Meaning (Explanation)
1304

Kural 1304 Meaning in English

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

Kural 1304 Meaning (Explanation)
1305

Kural 1305 Meaning in English

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

Kural 1305 Meaning (Explanation)
1306

Kural 1306 Meaning in English

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

Kural 1306 Meaning (Explanation)
1307

Kural 1307 Meaning in English

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

Kural 1307 Meaning (Explanation)
1308

Kural 1308 Meaning in English

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.

Kural 1308 Meaning (Explanation)
1309

Kural 1309 Meaning in English

Like water in the shade, dislike is delicious only in those who love.

Kural 1309 Meaning (Explanation)
1310

Kural 1310 Meaning in English

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

Kural 1310 Meaning (Explanation)

Pulavi Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore