அதிகாரம் 108 : கயமை | Kayamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 108 : கயமை. List of 10 thirukurals from Kayamai Adhikaram. Get the best meaning of 1071-1080 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1071

Kural 1071 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனிதர்கள் போலவே இருப்பார்கள் கயவர்கள். அவர்களைப் போன்று ஒன்றுப் பட்ட ஒன்றை நான் கண்டதில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1071 விளக்கம்
1072

Kural 1072 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நல்லன அறிந்தவர்களை விட கயவர்கள் உயர்வு உள்ளவர்கள் காரணம் நெஞ்சத்தில் அவலம் இல்லாமல் இருப்பதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1072 விளக்கம்
1073

Kural 1073 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வாழ்வாங்கு வாழும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே கயவர்கள் காரணம் விரும்பிய செயல்களை செய்து வாழ்வதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1073 விளக்கம்
1074

Kural 1074 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெளிப்பட்ட கயவரைக் காண்டு அவரைவிட நான் மிகைப்பட்டவன் என்று இருமாப்புக் கொள்ளும் கீழ்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1074 விளக்கம்
1075

Kural 1075 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அச்சமுடன் இருப்பதே கீழ் மக்களின் விடாது கடைபிடிக்கும் ஆசாரம். ஆசைப்பட்டால் எஞ்சிய சிறிது ஒழுக்கம் காணப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1075 விளக்கம்
1076

Kural 1076 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1076 விளக்கம்
1077

Kural 1077 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஈரக் கைகளைக் கூட உதராத கயவர்கள் மூக்கை உடைக்கும் வளைந்த கை உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்து உதவமாட்டார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1077 விளக்கம்
1078

Kural 1078 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உதாரணமாக சொல்வதற்கு பயன்படுபவர்கள் சான்றோர். கரும்பு போல் கொல்லப் பயன்படுபவர்கள் கீழானவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1078 விளக்கம்
1079

Kural 1079 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடைகள் அணிவதையும் உணவுகள் உண்ணுவதையும் கண்டு அவர்களிடம் குற்றம் காண முயல்வார்கள் கீழானவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1079 விளக்கம்
1080

Kural 1080 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எதற்கு உரியவர் கயவர் என்று உற்று நோக்க விலைக்கு தன்னை அடிமையாக்கி கொள்ளவதில் விரைவாக செயல்படுகிறார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1080 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1071

Kural 1071 Meaning in English

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

Kural 1071 Meaning (Explanation)
1072

Kural 1072 Meaning in English

The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).

Kural 1072 Meaning (Explanation)
1073

Kural 1073 Meaning in English

The base resemble the Gods; for the base act as they like.

Kural 1073 Meaning (Explanation)
1074

Kural 1074 Meaning in English

The base feels proud when he sees persons whose acts meaner than his own.

Kural 1074 Meaning (Explanation)
1075

Kural 1075 Meaning in English

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

Kural 1075 Meaning (Explanation)
1076

Kural 1076 Meaning in English

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard

Kural 1076 Meaning (Explanation)
1077

Kural 1077 Meaning in English

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

Kural 1077 Meaning (Explanation)
1078

Kural 1078 Meaning in English

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

Kural 1078 Meaning (Explanation)
1079

Kural 1079 Meaning in English

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

Kural 1079 Meaning (Explanation)
1080

Kural 1080 Meaning in English

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.

Kural 1080 Meaning (Explanation)

Kayamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore