அதிகாரம் 126 : நிறையழிதல் | Niraiyazhidhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 126 : நிறையழிதல். List of 10 thirukurals from Niraiyazhidhal Adhikaram. Get the best meaning of 1251-1260 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1251

Kural 1251 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1251 விளக்கம்
1252

Kural 1252 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1252 விளக்கம்
1253

Kural 1253 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1253 விளக்கம்
1254

Kural 1254 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1254 விளக்கம்
1255

Kural 1255 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1255 விளக்கம்
1256

Kural 1256 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விரும்பாது சென்றவர் பின் சென்று சேரும் சூழலை அளித்ததே என்னை ஏற்ற நானடைந்த துயரம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1256 விளக்கம்
1257

Kural 1257 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன் நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1257 விளக்கம்
1258

Kural 1258 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1258 விளக்கம்
1259

Kural 1259 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1259 விளக்கம்
1260

Kural 1260 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1260 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1251

Kural 1251 Meaning in English

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

Kural 1251 Meaning (Explanation)
1252

Kural 1252 Meaning in English

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.

Kural 1252 Meaning (Explanation)
1253

Kural 1253 Meaning in English

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.

Kural 1253 Meaning (Explanation)
1254

Kural 1254 Meaning in English

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

Kural 1254 Meaning (Explanation)
1255

Kural 1255 Meaning in English

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.

Kural 1255 Meaning (Explanation)
1256

Kural 1256 Meaning in English

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.

Kural 1256 Meaning (Explanation)
1257

Kural 1257 Meaning in English

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

Kural 1257 Meaning (Explanation)
1258

Kural 1258 Meaning in English

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?.

Kural 1258 Meaning (Explanation)
1259

Kural 1259 Meaning in English

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.

Kural 1259 Meaning (Explanation)
1260

Kural 1260 Meaning in English

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.

Kural 1260 Meaning (Explanation)

Niraiyazhidhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore