அதிகாரம் 54 : பொச்சாவாமை | Pochchaavaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 54 : பொச்சாவாமை. List of 10 thirukurals from Pochchaavaamai Adhikaram. Get the best meaning of 531-540 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

531

Kural 531 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழிந்துவிடும் வெகுளியைவிடத் தீமையானது சிறந்த உவகையால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு சோர்ந்து செயல்கள் சரிவர செய்யாதது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 531 விளக்கம்
532

Kural 532 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறதி புகழை அழிக்கும், அறிவு சார்ந்த செயலை தொடரும் துன்பம் அழிப்பதைப் போன்று.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 532 விளக்கம்
533

Kural 533 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறதி உள்ளவருக்கு புகழ் இல்லை, அது உலகத்தின் அனைத்து துறை எழுத்தாளர்களின் முடிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 533 விளக்கம்
534

Kural 534 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அச்சம் உள்ளவருக்கு பாதுகாப்பு அரண் இல்லை அதுபோலவே இல்லை மறதி உள்ளவருக்கு நன்மை. * உலகமே பாதுக்காப்பு அரணாக நினைப்பவர் அச்சம் தவிர்க்கிறார், நினைவாற்றால் உள்ளவர் நன்மை அடைகிறார்.*

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 534 விளக்கம்
535

Kural 535 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 535 விளக்கம்
536

Kural 536 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 536 விளக்கம்
537

Kural 537 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 537 விளக்கம்
538

Kural 538 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 538 விளக்கம்
539

Kural 539 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 539 விளக்கம்
540

Kural 540 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 540 விளக்கம்

Chapter - ThiruKKural in English

531

Kural 531 Meaning in English

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

Kural 531 Meaning (Explanation)
532

Kural 532 Meaning in English

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

Kural 532 Meaning (Explanation)
533

Kural 533 Meaning in English

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Kural 533 Meaning (Explanation)
534

Kural 534 Meaning in English

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

Kural 534 Meaning (Explanation)
535

Kural 535 Meaning in English

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

Kural 535 Meaning (Explanation)
536

Kural 536 Meaning in English

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

Kural 536 Meaning (Explanation)
537

Kural 537 Meaning in English

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

Kural 537 Meaning (Explanation)
538

Kural 538 Meaning in English

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

Kural 538 Meaning (Explanation)
539

Kural 539 Meaning in English

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

Kural 539 Meaning (Explanation)
540

Kural 540 Meaning in English

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

Kural 540 Meaning (Explanation)

Pochchaavaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore