அதிகாரம் 121 : நினைந்தவர்புலம்பல் | Ninaindhavarpulampal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 121 : நினைந்தவர்புலம்பல். List of 10 thirukurals from Ninaindhavarpulampal Adhikaram. Get the best meaning of 1201-1210 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1201

Kural 1201 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால் மதுவை காட்டிலும் காமம் இனிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1201 விளக்கம்
1202

Kural 1202 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எப்படி என்றாலும் இனிமையானதே காமத்தில் வீழ்பவர் நினைக்க ஒட்டிக் கொள்ள வரும் ஒன்று இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1202 விளக்கம்
1203

Kural 1203 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைப்பவர் போன்று நினைக்காமல் என்னைக் கொல்வது தும்மல் சினைப்பது போன்று கெடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1203 விளக்கம்
1204

Kural 1204 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நானும் உள்ளேனா ? அவரது நெஞ்சத்தில். என் நெஞ்சத்தில் அவர் உள்ளதைப் போல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1204 விளக்கம்
1205

Kural 1205 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தன் நெஞ்சத்தில் இருக்கும் என்னை கடிந்து கொள்பவர் வெட்கப்படுவது இல்லை என் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்க.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1205 விளக்கம்
1206

Kural 1206 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மற்றபடி நான் தன் நெஞ்சத்தில் நினைத்து வாழ வேறு உண்டோ அவரோடு உறவுக் கொண்ட நாட்களைத் தவிர.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1206 விளக்கம்
1207

Kural 1207 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறந்தால் என்ன ஆவேனோ? என்பதால் மறப்பதை அறியவில்லை. மற்றபடி நினைப்பும் என் நெஞ்சத்தை சுடுகிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1207 விளக்கம்
1208

Kural 1208 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எவ்வளவு நினைத்தாலும் வெறுக்க மாட்டார் அதுவே காதலர் செய்யும் சிறப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1208 விளக்கம்
1209

Kural 1209 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்டுப் பார் என் உயிர் நீயின்றி வேறில்லை என்றவர் அதன்படி நடக்காததால் வழியின்றி தவிக்கிறேன் நினைத்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1209 விளக்கம்
1210

Kural 1210 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நெஞ்சத்தை விடாது சென்றவரை கண்ணினால் காண மறையாது இருந்திடு நிலவே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1210 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1201

Kural 1201 Meaning in English

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

Kural 1201 Meaning (Explanation)
1202

Kural 1202 Meaning in English

Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

Kural 1202 Meaning (Explanation)
1203

Kural 1203 Meaning in English

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

Kural 1203 Meaning (Explanation)
1204

Kural 1204 Meaning in English

He continues to abide in my soul, do I likewise abide in his ?.

Kural 1204 Meaning (Explanation)
1205

Kural 1205 Meaning in English

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

Kural 1205 Meaning (Explanation)
1206

Kural 1206 Meaning in English

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.

Kural 1206 Meaning (Explanation)
1207

Kural 1207 Meaning in English

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.

Kural 1207 Meaning (Explanation)
1208

Kural 1208 Meaning in English

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ? .

Kural 1208 Meaning (Explanation)
1209

Kural 1209 Meaning in English

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

Kural 1209 Meaning (Explanation)
1210

Kural 1210 Meaning in English

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

Kural 1210 Meaning (Explanation)

Ninaindhavarpulampal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore