அதிகாரம் 114 : நாணுத்துறவுரைத்தல் | Naanuththuravuraiththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 114 : நாணுத்துறவுரைத்தல். List of 10 thirukurals from Naanuththuravuraiththal Adhikaram. Get the best meaning of 1131-1140 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1131

Kural 1131 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் பழகி பின் ஒரு காரணத்தால் வருந்தும் ஒருவருக்கு பாதுகாப்பு பணிமுறை முடங்கல் இன்றி வலி தீராது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1131 விளக்கம்
1132

Kural 1132 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தாங்கமுடியா காமத்தால் உடம்பும் உயிரும் அச்சப்பட வேண்டிய மடலேறும் எனவே நாணத்தை விலக்கி வை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1132 விளக்கம்
1133

Kural 1133 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாணத்துடன் நல்ல ஆண்மையோடு முன்னர் இருந்தேன் இன்றோ காமத்தால் காமுற்றவர் ஏறும் மடல் அடைந்தேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1133 விளக்கம்
1134

Kural 1134 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன் நல்ல ஆண்மை என்னும் தோணியை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1134 விளக்கம்
1135

Kural 1135 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வளையல் அணிந்த விளையாட்டுப் பெண் தந்தாள் மடலொடு மாலை நேரத்துத் துயரத்தையும் .

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1135 விளக்கம்
1136

Kural 1136 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மடலூர்தலை நள்ளிரவிலும் நினைக்கிறேன் காரணம் மாற்ற முடியாத வேதனையை அடைந்தது இளம்பெண்ணாள் என் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1136 விளக்கம்
1137

Kural 1137 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கடல் அளவு காமத்தில் ஆட்பட்டாலும் மடலேறாப் பெண்ணின் பெருமை போன்று ஒன்று இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1137 விளக்கம்
1138

Kural 1138 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நிறைவை அறியாதவர் மதிக்கத் தாகாதவர் என அறியாது காமம் மறைக்க முடியாமல் வெளிப்படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1138 விளக்கம்
1139

Kural 1139 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எல்லாரும் அறியமுடியாது என்றே என் காமம் மறைக்க முடியாமல் மறைந்திருப்பதாக சபலமடைகின்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1139 விளக்கம்
1140

Kural 1140 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாம் கண்ணில் பார்க்கும் படியே நகைப்பர் அறிவல்லாதவர் நாம் பட்டதை அவர்கள் படாதபடி மாற்று வழியில் நடப்பதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1140 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1131

Kural 1131 Meaning in English

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

Kural 1131 Meaning (Explanation)
1132

Kural 1132 Meaning in English

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

Kural 1132 Meaning (Explanation)
1133

Kural 1133 Meaning in English

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

Kural 1133 Meaning (Explanation)
1134

Kural 1134 Meaning in English

The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.

Kural 1134 Meaning (Explanation)
1135

Kural 1135 Meaning in English

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

Kural 1135 Meaning (Explanation)
1136

Kural 1136 Meaning in English

Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

Kural 1136 Meaning (Explanation)
1137

Kural 1137 Meaning in English

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

Kural 1137 Meaning (Explanation)
1138

Kural 1138 Meaning in English

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

Kural 1138 Meaning (Explanation)
1139

Kural 1139 Meaning in English

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

Kural 1139 Meaning (Explanation)
1140

Kural 1140 Meaning in English

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

Kural 1140 Meaning (Explanation)

Naanuththuravuraiththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore